Sunday, February 21, 2010

!கருத்துக்கவிதை!

சொட்டு நீர் இருந்தாலும்
சூடான வெய்யிலில்
சுட்ட நீர் வந்தாலும்
அதை அடைந்தே தீருவேனென
கொஞ்சும் இந்த குஞ்சுக்குருவியின்
தன் கைய்யே தனக்குதவி
முயற்சி திருவினையாக்கும்
போன்ற நல்ல கருத்துக்களை
மறவாமல் மனதில் கொள்வோம்!

No comments:

Post a Comment