Sunday, February 21, 2010

கருத்துக்கவிதை!















அந்தி மலைப்பொழுதில்
சிந்தும் அழகிய வண்ண வானம்..
இருபுறமும் கொஞ்சும் பசுமை
உன்னிடத்தில் கெஞ்சும் நெஞ்சம்!
யார் எதற்காக வகுத்த வழி இது?
வா தொடுவானம் தொட்டு வரலாம்
இருவரும் கைகோர்த்த நடையில்..
இரவு வரும் வெகு விரைவில்!

No comments:

Post a Comment